குழந்தை பிறந்தபிறகு தாயின் உடலிலும் வாழ்க்கையிலும் ஏற்படும் மாற்றங்களைச் சமாளிப்பதற்குத் தந்தையின் ஆதரவு அவருக்கு உதவலாம். புதிய தாய்க்குத் தந்தையின் ஆதரவு கிடைக்கும்போது அவருடைய திகைப்பு உணர்வு குறைகிறது, அவரால் தன்னுடைய பொறுப்புகளை இன்னும் சிறப்பாக நிறைவேற்ற இயலுகிறது.
தந்தைமார்கள் என்னவெல்லாம் செய்யலாம்:
தாயின் நலனில் குடும்பத்தின் பங்கு என்ன?
ஒரு குழந்தை பிறந்தபிறகு, அந்தக் குழந்தையின் தாய் திகைப்பாக உணரலாம், அவருக்குக் கூடுதல் ஆதரவு தேவைப்படலாம். சில தாய்மார்களுக்கு இந்தக் காலகட்டத்தில் மனநலப் பிரச்னைகளும் இருக்கலாம். அதுபோன்ற சூழ்நிலைகளில் குடும்பத்தினர் இப்படியெல்லாம் உதவலாம்: